Saturday, March 31, 2018

•இது துரோகிகள் தியாகிகளாகும் காலம்!

•இது துரோகிகள் தியாகிகளாகும் காலம்!
முதலில் துரையப்பாவுக்கு சிலை வைத்தார்கள்.
அடுத்து அமிர்தலிங்கத்திற்கு சிலை வைத்துள்ளார்கள்.
இனி லக்ஸ்மன் கதிர்காமருக்கும் சிலை வைப்பார்கள்
இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில்
இது, துரோகிகள் தியாகிகளாகவும்
தியாகிகள் துரோகிகளாகவும் ஆகும் காலம்!
திரிபுராவில் லெனின் சிலை தகர்த்ததுபோல் நாளை
உரும்பராயில் சிவகுமாரின் சிலை தகர்க்கப்படலாம்
அல்லது நல்லூரில் திலீபன் நினைவிடம் அகற்றப்படலாம்.
ஏனெனில் இது துரோகிகள் தியாகிகளாகவும்
தியாகிகள் துரோகிகளாகவும் ஆகும் காலம்!

No comments:

Post a Comment