Saturday, March 31, 2018

•ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !

•ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் தநதையோடு இணைந்துகொள்வீர்கள் என்று ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழ்மக்கள் ஒன்றுபட்டு போராடி இந்த வெற்றியை சாதித்துள்ளார்கள்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தராது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தமக்காகப் போராடுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களின் தலைவர்கள் பதவிக்காக தமக்கிடையே அடிபடுகிறார்கள்.

No comments:

Post a Comment