Saturday, March 31, 2018

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை!

•விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை!
தோழர் தமிழரசனைக் கொன்றால் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை அடக்கிவிட முடியும் என அரசும் அதன் உளவுப்படைகளும் நினைத்தன.
ஆனால் தோழர் தமிழரசன் இறந்துவிட்ட போதும் அவர் விதைத்தவைகள்; வீண் போய்விடவில்லை.
தமிழரசனின் தலைவர் என கருதப்படும் புலவர் கலியபெருமாள் அவர்களின் இளைய புதல்வர் தோழர் நம்பி அவர்கள் எனது “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி “நாம் தமிழர்” சீமான் அவர்களுக்கும் நூல் வழங்கியுள்ளார்.
நூல் வழங்கிய நம்பி அவர்களுக்கும் நூலைப் பெற்றுக்கொண்ட சீமான் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment