Monday, March 19, 2018

காவல்துறை ஒருபோதும்

காவல்துறை ஒருபோதும்
மக்களின் நண்பனாக இருந்ததில்லை
அது எப்போதும் அரசின்
ஏவல் நாயாகவே இருந்து வருகிறது
கேவலம் 100 ரூபா லஞ்சத்திற்காக
கர்ப்பினிப் பெண்ணை உதைத்து கொல்கிறது
நியாயம் கேட்ட மக்களின்
மண்டையை அடித்து உடைக்கிறது
மக்கள் போராட வேண்டியது
பொலிஸிற்கு எதிராக மட்டுமல்ல
அதனை ஏவும் அரசுக்கு எதிராகவும்!

No comments:

Post a Comment