Monday, March 19, 2018

யார் உயர்ந்தவர்கள்?

•யார் உயர்ந்தவர்கள்?
நான் அறிந்தவரையில் எந்தக் குரங்கும் சிறையில் உள்ளவர்களின் விடுதலை பற்றிக் கேட்டால் பேப்பர் படித்துக்கொண்டு திறப்பு என்னிடம் இல்லை என்று கிண்டலாக கூறுவதில்லை.
நான் அறிந்தவரையில் எந்த குரங்கும் தன் இனத்தைக் காட்டிக் கொடுத்து பதவி மற்றும் சொகுசு பங்களா வாங்குவதில்லை.
ஆறறிவைவிட ஜந்தறிவு மேலானது என்று கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையில் எழுதியிருந்தார்.
அது உண்மைதானோ என்று இந்த இரு படங்களையும் பார்த்தபோது எனக்கு தோன்றியது.
இப்போது கூறுங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

No comments:

Post a Comment