Wednesday, February 28, 2018

தோழர் சண் நினைவுதினக் கூட்டம்

தோழர் சண் நினைவுதினக் கூட்டம்
இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் சண்முகதாசன் அவர்கள் 08.02.1993ல் காலமானார்.
எதிர்வரும் 08.02.2018 அவரது 25 வது நினைவுதினமாகும். அதையொட்டி கொழும்பில் 17.02.2018 யன்று நினைவுக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அக் கூட்டத்தில் தோழர் சண் குறித்து பலரும் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளனர்.
இயலுமானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குமாறு கேட்கப்படுகின்றனர்.
தோழர் சண் மறைந்தாலும் அவர் முன்வைத்த கருத்துகளும் வழிகாட்டல்களும் இன்னும் மறையவில்லை.
இலங்கை புரட்சி வரலாற்றில் அவர் பெயரும் பங்களிப்பும் என்றும் நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment