Wednesday, February 28, 2018

கொடி பிடிக்கவும் உண்டியல் குலுக்கவும் மட்டுமல்ல

கொடி பிடிக்கவும் உண்டியல் குலுக்கவும் மட்டுமல்ல
திருப்பி அடிக்கவும் கம்யுனிஸ்டுக்கு தெரியும்!
தூத்துக்குடியில் ஊர்வலம் சென்ற கம்யுனிஸ்டுகள் மீது பொலிசார் தாக்கியுள்ளனர்.
ஒரு அப்பாவி சிறுவனின் மண்டையைக்கூட அடித்து உடைத்துள்ளது தமிழக பொலிஸ்.
இந்தியாவில் அப்பாவி மக்களை தாக்குவதில் தமிழக பொலிஸ் முதலிடம் வகிக்கிறது.
அரசின் ஏவல்நாய்களான பொலிசாருக்கு கம்யுனிஸ்டுகள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
கம்யுனிஸ்ட்ன்னா கொடி பிடிக்கவும் உண்டியல் குலுக்கவுமே லாயக்கு என தமிழக பொலிஸ் நினைத்திருந்தது.
ஆனால் அவர்கள் தங்களால் திருப்பி தாக்கவும் முடியும் என தூத்துக்குடியில் நிரூபித்துள்ளனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் தனது கழன்ற செருப்பைக்கூட எடுக்காமல் ஓடித் தப்பியுள்ளார்.
இனி ஒரு கம்யுனிஸ்ட் மீது கைவைக்கு முன்னர் ஒவ்வொரு பொலிசும் நிச்சயம் தூத்துக்குடி அனுபவத்தை நினைவில் கொள்வான்.
மக்கள் திரண்டு எழுந்தால் காவல்துறை வெறும் காகிதப் புலியே!
•உலகில் எந்த மூலையில் ஒரு கம்யுனிஸ்ட் தாக்கப்பட்டாலும் அதற்காக உலகெங்கும் உள்ள கம்யுனிஸ்டுகள் குரல் கொடுப்பார்கள்.

No comments:

Post a Comment