Wednesday, February 28, 2018

ஸ்டெர்லைட் எதிராக மக்கள் போராடியபோது

ஸ்டெர்லைட் எதிராக மக்கள் போராடியபோது தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்களே இக் குழந்தைகள்.
இக் குழந்தைகள் வைத்திருக்கும் “பென்சிலை” பயங்கர ஆயுதம் வைத்திருந்ததாக கூறி பழக்கதோஷத்தில் தமிழக பொலிசார் குண்டர் சட்டத்தில் அடைக்கப்போகிறார்கள்.
எனவே அதற்கு முன்னர் யாராவது குரல் கொடுத்து இந்த குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.

No comments:

Post a Comment