Wednesday, February 28, 2018

ஒரு போராளியின் மகனாக பிறந்ததால்

ஒரு போராளியின் மகனாக பிறந்ததால்
இந்த சிறுவன் இந்த சின்ன வயதில்
கொள்ளிக்குடம் சுமக்கிறான்.
இவன் மாவை சேனாதிராசாவின் மகனாக பிறந்திருந்தால் 
இந்தியாவில் படித்தவிட்டு நாட்டுல வந்து
பதவி பெறலாம். சொகுசு வாகனம் ஓடலாம்.
ஏன் இந்த நிலை?
இதுதான் கடவுள் விதியா?
இந்த விதியை மாற்ற முடியாதா?

No comments:

Post a Comment