Saturday, May 26, 2018

இது உயிரிழந்த 13 பேர் சிந்திய ரத்தம்

இது உயிரிழந்த 13 பேர் சிந்திய ரத்தம்
இது ஆபத்தான நிலையில் இருக்கும் 20 பேர் சிந்திய ரத்தம்
இது காயம்பட்ட நூற்றுக்கணக்கானவர் சிந்திய ரத்தம்
மக்கள் சிந்திய இந்த ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும்
தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்!
நடந்தது கலவரமும் இல்லை
நடந்தது வன்முறையும் இல்லை
நடந்தது திட்டமிட்ட படுகொலை
படுகொலை செய்தவர்கள் மக்களுக்கு பதில்
சொல்லியே ஆக வேண்டும்!

No comments:

Post a Comment