Saturday, May 26, 2018

மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு

•மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு
நெஞ்சில் குண்டு பாய்ந்து ஒருவர் பலி
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி போராடிய மக்கள் மீது பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
பொலிசார் சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ஒருவர் பலியாகியுள்ளார்.
மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
பொலிசாரின் இந்த அத்து மீறலுக்கு தமிழக அரசே பொறுப்பாகும்.
காப்ரேட் கம்பனிக்காக சொந்த மக்களையே சுட்டுக் கொன்றுள்ளது தமிழக அரசு.
பொலிசார் மீது தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறிய பரட்டை ரஜனி இப்போது என்ன கூறப்போகிறார்?
மக்களை சுட்ட பொலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவாரா?
பொலிசார் மக்களின் நண்பன் இல்லை. அவர்கள் எப்போதும் அரசின் ஏவல் நாய்களே.
தூத்துக்குடி மக்களோடு ஒன்றிணைவோம். ஸ்டெர்லைட்டை மூடும்படி ஒருமித்து குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment