Saturday, May 26, 2018

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி வந்த கலைஞர் கருணாநிதியை

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி வந்த கலைஞர் கருணாநிதியை வாழும் வள்ளுவர் என்று அழைத்தபோது வராத கோபம்,
நடிகை ஜெயலலிதாவை ஜான்சிராணி அல்லது வேலு நாச்சியார் என்று அழைத்தபோது வராத கோபம்,
சீமானை தமிழ்நாட்டு பிரபாகரனாக பார்க்கிறேன் என்று பாரதிராஜா கூறியபோது ஏன் வருகிறது?
கலைஞர் எத்தனை குறள் எழுதினார் என்று கேட்காதவர்கள்,
ஜெயலலிதா எந்த களத்தில் வாளேந்தி போராடினார் என்று கேட்காதவர்கள்,
சீமான் எப்போது துப்பாக்கி ஏந்தி போராடினார்; என்று கேட்பதேன்?
உண்மையில் இங்கு இவர்களின் பயம் சீமான் மீது அல்ல. மாறாக பிரபாகரன் மீதே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிலும் பிரபாகரன் போன்று ஒரு ஆயுதப் போராட்;டத்தை தமிழக இளைஞர்கள் ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பதட்டத்தில் இவர்கள் கோபம் காட்டுகின்றனர்.
ஆனால் இவர்களுக்கு ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறோம், சீமான் விரும்புகிறாரோ இல்லையோ சீமான் பின்னால் திரளும் இளைஞர்கள் ஆயுதம் தூக்கப்போவதை யாராலும் இனி தடுக்க முடியாது.
வரலாறு அதை நோக்கியே வேகமாக நகருகிறது. இனி அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

No comments:

Post a Comment