Saturday, May 26, 2018

கோடியாய் நாமிருந்தும்

கோடியாய் நாமிருந்தும்
கேட்பார் யாருமில்லை - இந்திக்கு
இனியும் தமிழ் அடிமை எனில் - இனி
என்றுமே உயிர்த் தமிழுக்கு விடிவுமில்லை!
17 வயது மாணவி வெனிஸ்டா படுகொலை!
சுட்டது ஸ்டெர்லைட் கம்பனிக்காக!
சுடச் சொன்னது டெல்லி இந்தி அரசு!
சுட்டுக் கொன்றது தமிழக எடுபிடி அரசு!
குரல் கொடுத்தமையினால்
வாயில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்
அந்த மாணவி உச்சரித்த இறுதி வார்த்தை
“ஸ்டெர்லைட்டை மூடுங்கள்”!
தமிழா!
என்ன செய்யப்போகிறோம்?
eye-crossed-out
This photo may show violent or graphic content.

No comments:

Post a Comment