Wednesday, May 16, 2018

ஆசிரியர் தியாகராஜனைக் கைது செய்த பொலிசாரால் அய்யர் சேகரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

•ஆசிரியர் தியாகராஜனைக் கைது செய்த பொலிசாரால்
அய்யர் சேகரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?
கண்பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு அடைத்து வைத்திருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
ஒரு கண் பார்வையற்ற ஆசிரியரைக்கூட ஈவு இரக்கமின்றி கைது செய்த தமிழக பொலிஸ் அய்யர் சேகரை இன்னும் கைது செய்யவில்லை.
நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தும்கூட தமிழக பொலிஸ் இன்னும் அய்யர் சேகரை கைது செய்யாமல் இருக்கின்றது.
ஸ்கொட்லாந்து பொலிசிற்கு நிகரானவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் தமிழக பொலிஸ் எஸ்.வி. சேகரை இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment