Wednesday, May 16, 2018

நேற்று அனிதா இன்று சிவசங்கரி நாளை ???????

நேற்று அனிதா
இன்று சிவசங்கரி
நாளை ???????
இன்னும் எத்தனை பலிகளை
இந்த “நீட்” வாங்கப் போகிறது?
இன்னும் எத்தனை நாளைக்கு தமிழக அரசு
இதனை மௌனமாக அனுமதிக்கப் போகிறது?
இதற்கு முடிவேயில்லையா?

No comments:

Post a Comment