Sunday, November 20, 2016

•அடுத்த ஈழத்தாய்?

•அடுத்த ஈழத்தாய்?
அண்ணே, சிவாஜிலிங்கண்ணே!
ஹிலாரி அம்மையார் வெல்லாவிட்டால் என்ன ?
கவலையை விடுங்கண்ணே
தெரேசா மே அம்மையார் இருக்கிறார்.
அவரை அடுத்த ஈழத்தாய் ஆக்குவோம் அண்ணே
அடுத்த ஆயிரம் தேங்காயை ரெடி பண்ணுங்கண்ணே
அடுத்த முறை சந்நிதி முருகனுக்கு உடைத்து பார்ப்போமண்ணே!
அதுசரியண்ணே! மாகாணசபையில் ஏதோ ஊழல் என்று கதை வருகுது
உடைக்கிற தேங்காய் சத்தத்தில அந்த ஊழல் கதை எல்லாம் அமுங்கனும் அண்ணே!
குறிப்பு- ஒருபுறம் அமெரிக்க தேர்தல். மறுபுறம் இந்தியாவில் ரூபாய் நோட்டு விவகாரம். எல்லோரும் அங்கே வாய் பாhக்க இங்கே இடையில் வடமாகாண சபையில் ஊழல் விவகாரம் நைசாக அமுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment