Sunday, November 20, 2016

•டென்மார்க்கில் நூல் அறிமுகம்!

•டென்மார்க்கில் நூல் அறிமுகம்!
டென்மார்க்கில் 05.11.16 யன்று நடைபெறும் உலக தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டில் பல நூல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
எனது “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” மற்றும் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
விழா ஏற்பாட்டாளர்களை பாராட்டுவதோடு விழா சிறப்புற அமைய எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment