Wednesday, November 30, 2016

•இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் குழந்தைகள் அல்லர்

•இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் குழந்தைகள் அல்லர்.
தமது தாய் தந்தையரின் இழப்பிற்கு ஒருநாள் நிச்சயம் நியாயம் கேட்பார்கள்
காஸ்மீர் மற்றும் பாலஸ்தீன குழந்தைகள் போல் இவர்களும் டாங்கிகளை கல்லால் அடிப்பதற்கு தயங்கமாட்டார்கள்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நாளைய போராட்டத்தில் வெடிக்கப்போகும் குண்டுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இவை அணுகுண்டுகளைவிட சக்தி மிக்கவை என்பதை எதிரி நிச்சயம் தனது அனுபவத்தில் உணர்ந்து கொள்ளப் போகிறான்.

No comments:

Post a Comment