Sunday, November 20, 2016

•டென்மார்க் நாட்டில் நடைபெற்ற நூல் அறிமுகம்!

 
Special Camp added 3 new photos.
•டென்மார்க் நாட்டில் நடைபெற்ற நூல் அறிமுகம்!
கடந்த 05.11.2016 யன்று டென்மாhக்க நாட்டில் நடைபெற்ற உலக தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டில் பல நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அம் மாநாட்டில் நான் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” மற்றும் “இலங்கை மீதான இந்திய அக்கிரமிப்பு” நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
இது குறித்து அலைகள் வழங்கியுள்ள செய்திக் குறிப்பை கீழ் வரும் இணைப்பில் கேட்கலாம்.

No comments:

Post a Comment