Sunday, November 20, 2016

•நாய்களை யார் கட்டிப் போடுவது?

•நாய்களை யார் கட்டிப் போடுவது?
தான் நாய்களை கட்டிப் போட்டதாகவும் ஆனால் தனக்கு பின்பு வந்தவர்கள் அவிழ்த்து விட்டுவிட்டார்கள் என்று முன்னாள் பிரதமர் ஜோன்கொத்தலாவல புத்த பிக்குகள் பற்றி கூறியிருந்தார்.
உண்மைதான். அதனால்தான் அந்த நாய்கள் (பிக்குகள்) முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவை சுட்டுக் கொல்லும் அளவிற்கு வெறி பிடித்திருந்தார்கள்.
பண்டாரநாயக்கா கொலைக்கு பின்னாடியாவது இந்த வெறி பிடித்த பிக்குகளை அடக்கியிருக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் தமது நலன்களுக்காக அவர்களுக்கு இடம் கொடுக்கிறார்கள்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் தொடர்ந்தும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க சம்பந்தர் இணங்கியிருக்கிறார் என அண்மையில் பிரதமர் ரணில் கூறியிருந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிக்கு தமிழர்கள் எல்லோரையும் நாய் என்றும் அவர்களை கொல்வேன் என்றும் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த பிக்கு இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால் இனத்துவேசத்தை கக்கியிருக்கும் அந்த பிக்கு மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
புத்தர் பெருமான் அன்புதான் கடவுள் என்றார். ஆனால் இந்த பிக்கு தமிழர்களிடம் வம்பு அல்லவா பண்ணுகிறார்.
புத்தர் அரச பதவியை தூக்கி எறிந்துவிட்டு துறவறம் பூண்டார். ஆனால் இலங்கையில் பிக்குகள் துறவறம் பூண்டுவிட்டு அரசியல் செய்கின்றனர்.
ஆனால் சில பிக்குகள் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றமையையும் நாம் மறுக்க முடியாது.
எனினும் கொத்லாவல கூறியுதுபோல் நாய்களை (பிக்குகளை) கட்டிப் போடத்தான் வேண்டும்.
இல்லையேல் அவை வெறி பிடித்து தமிழர்களை மட்டுமல்ல எதிர்காலத்தில் சிங்களவர்களையும் கடித்துக் குதறிவிடும்.

No comments:

Post a Comment