Thursday, December 27, 2018

கர்நாடாவுக்கு அடித்து விரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை!

•கர்நாடாவுக்கு அடித்து விரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை!
செய்தி- மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லை – ரஜனி
கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தெரிவித்துள்ளன.
இந்த அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் ரஜனி தெரிவித்துள்ள கருத்து கர்நாடக அரசுக்கு சாதகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர் சோற்றை தின்றுகொண்டு தமிழருக்கு எதிராக கருத்து தெரிவிப்பதே இவருடைய வேலையாக இருக்கிறது.
இதேபோன்று ஒரு தமிழர் கர்நாடாவில் இருந்துகொண்டு கன்னடர்களுக்கு எதிராக கருத்து சொல்ல முடியுமா?
அப்படி சொன்னால் அடுத்த நிமிடமே உதைத்து கர்நாடாவை விட்டு விரட்ட மாட்டார்களா?
ஆனால் தமிழன்தான் இளிச்சவாயனாக இருக்கிறான். அதனால்தான் தமிழ்நாட்டில் பிழைக்க வந்ததும் இல்லாமல் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழனுக்கு எதிராக தைரியமாக கருத்து சொல்லுகிறார்கள்.
அதுமட்டுமல்ல தமிழனை ஆளவும் விரும்புகிறார்கள். அடுத்த முதலமைச்சர் என்ற கனவில் மிதக்கிறார்கள்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை சமூகவிரோதி என்றார் ரஜனி. காலா அவுட்.
யார் அந்த ஏழு தமிழர்கள் என்று கிண்டலாக கேட்டார் ரஜனி. 2.0 அவுட்
இப்போது மேகதாது அணையினால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லை என்று ரஜனி கூறியுள்ளார். பேட்ட நிச்சயம் அவுட் ஆகும்.
இவருடைய படங்களை தோல்வியாக்கினால் மட்டும் போதாது. இவரை கர்நாடாவுக்கு அடித்து விரட்ட வேண்டும்.
அப்பதான் இனி யாருக்கும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராக கருத்து சொல்ல தைரியம் வராது.

No comments:

Post a Comment