Thursday, December 27, 2018

•இந்த மெண்டலை அங்கோடைக்கு அனுப்பி வைக்க வேண்டும்!

•இந்த மெண்டலை அங்கோடைக்கு அனுப்பி வைக்க வேண்டும்!
செய்தி – தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரி மறுப்பு
ரணில் மீண்டும் பிரதமரானால் அடுத்த நிமிடமே தான் ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறியவர் ஜனாதிபதி மைத்திரி
ரணில் மீண்டும் பதவி பெற்றுவிட்டார். ஆனால் கூறியபடி ஜனாதிபதி இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
அவர் தன் வாக்குறுதியை காப்பாற்றப்போவதில்லை. ஏனெனில் அவர் அளித்த எந்த வாக்குறதியையும் இதுவரை காப்பாற்றியதில்லை.
தமிழ் கைதிகளை விடுதலை செய்வதாக பல தடவை வாக்குறுதி அளித்தவர் இந்த ஜனாதிபதி.
இப்போது வழக்கம்போல் அந்த வாக்குறுதியையும் கைவிட்டது மட்டுமன்றி அவர்களை விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இவரை உடனடியாக பதவியில் இருந்து அகற்றி அங்கோடை விசர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment