Thursday, December 27, 2018

•தமிழ் பகுதிக்கு வந்த ஒரு தமிழ் தலைவரும் சிங்கள தலைவரும்!

•தமிழ் பகுதிக்கு வந்த
ஒரு தமிழ் தலைவரும் சிங்கள தலைவரும்!
தமிழ் பகுதிகளுக்கு வரும் சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுடன் நெருங்கி பழகுகின்றனர்.
தமிழ் மக்களுடன் செல்பி எடுக்கின்றனர். தமிழ் மக்கள் வழங்கும் தேநீரை பருகின்றனர்.
ஆனால் தமிழ் பகுதிகளுக்கு வரும் தமிழ் தலைவர்கள் சிங்கள பொலிஸ் பாதுகாப்புடன் வருவதுடன் மக்களுடன் நெருங்கி பழகவும் தயங்குகின்றனர்.
ஏன் இந்த கேவல நிலை ஏற்பட்டது?

No comments:

Post a Comment