Thursday, December 27, 2018

கடந்த வருடம் சிங்கள பகுதிகளில் வெள்ளம் வந்தபோது ஓடிச்சென்று உதவிய சம்பந்தர் அய்யா

கடந்த வருடம் சிங்கள பகுதிகளில் வெள்ளம் வந்தபோது ஓடிச்சென்று உதவிய சம்பந்தர் அய்யா
இப்போது தமிழ் பகுதியில் வெள்ளம் வந்தபோது சம்பந்தர் அய்யா வரவில்லை. மாறாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.
சுளகு கூட தனக்குதானே என்றால் படக்கு படக்கு என்று அடிக்கும் என்பார்களே.
ஆனால் சம்பந்தர் அய்யா விடயத்தில் பழமொழிகூட பொய்த்து போய்விடுகிறதே?
ஏன் நம்ம சம்பந்தர் அய்யாவுக்கு தமிழ் மக்கள் மீது கொஞ்சம்கூட இரக்கம் வருகுதில்லை?
அப்படி தமிழ் மக்கள் என்ன பாவம்தான் செய்தார்கள் சம்பந்தர் அய்யாவுக்கு?

No comments:

Post a Comment