Thursday, December 27, 2018

ஊழல் செய்து பணத்தை சுவிஸ்வங்கியில் குவித்தவர்கள்!


ஊழல் செய்து பணத்தை சுவிஸ்வங்கியில் குவித்தவர்கள்!
மொத்தத்தில் நாட்டையே அந்நியனுக்கு விற்றவர்கள்!
இவர்களை மக்கள் விரட்டியடித்தனர் - ஆனாலும்
இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை
இவர்களிடம் உள்ள மக்கள் பணம் பறிக்கப்படவில்லை
இவர்களின் அராஜகங்கள் தண்டிக்கப்டவில்லை – அதனால்
மீண்டும் ஆட்சியில் அமர வருகிறார்கள்.
காங்கரஸ் ஊழல்ன்னு பிஜேபியை கொண்டு வருவார்கள்
அப்புறம் பிஜேபி மதவாதக் கட்சி என்று மீண்டும் காங்கிரசைக் கொண்டு வருவார்கள்.
“காங்கிரசும் பிஜேபியும் ஒன்ணு – அதை
அறியாதவன் வாயில் மண்ணு”

No comments:

Post a Comment