Thursday, December 27, 2018

•பெண் என்னும் அற்புதம்!

•பெண் என்னும் அற்புதம்!
பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல.
அவர்கள் வரலாறு படைக்கும் கரங்கள் கொண்டவர்கள்
அவர்களால் மட்டுமே ஒரு கையால் பிள்ளை தூக்கிக்கொண்டு
மறு கையால் துப்பாக்கி தூக்கி போராடவும் முடியும்.
உண்;மையில் பலசாலிகள் அவர்களே!
“பயங்கரவாதிகள்” என்று சொல்லி அவர்கள் கொல்லப்படலாம்
“ பயங்கரவாதிகள்” என்று சொல்லி பாலியல் வல்லுறவு செய்யப்படலாம்
ஆனாலும் தமக்குரிய வரலாற்றை அவர்கள் தம் கரங்களாலேயே படைப்பார்கள்.
குறிப்பு- ஆண்களுக்கு ஒரு தண்டனை. அது கொலை மட்டுமே. ஆனால் பெண்களுக்கு இரு தண்டனை. அது பாலியல் வல்லுறவுடன் கொலை. ஆனாலும் அதையும் தாண்டி அவர்கள் வரலாறு படைக்கிறார்கள். அற்புதம்!

No comments:

Post a Comment