Monday, December 31, 2018

வெள்ள மீட்பில் ராணுவம் பங்காற்றியது

வெள்ள மீட்பில் ராணுவம் பங்காற்றியது
அதை அரசின் கடமை என்று சொல்லாம்.
ஆனால் இந்த மனுசன் வந்ததும் அல்லாமல்
கிணற்றில் தானே இறங்கி தூர் வாரியதை 
பாராட்டாமல் இருக்க முடியாது.
வெள்ளை வேட்டி கசங்காமல் அரசியல் செய்யும்
எம் தலைவர்களுக்கு மத்தியில் இவரின் சேவை
ஒரு அதிசயம்தான்.
ஆனால் இப்படியே நாலுவாட்டி வந்து சென்றார் என்றால்
அடுத்துமுறை கிளிநொச்சி எம்.பி யானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவரைப் பார்த்தாவது எமது தமிழ் தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்ய முன்வரட்டும்.
இனி இந்தியாவுடன் பேசுகிறோம், அமெரிக்காவுடன் பேசுகிறோம் என்றெல்லாம் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது.

No comments:

Post a Comment