Thursday, December 27, 2018

செய்தி- மகிந்த ராஜபக்ச பிரதமராக தொடர நீதிமன்றம் தடை

செய்தி- மகிந்த ராஜபக்ச பிரதமராக தொடர நீதிமன்றம் தடை
இலங்கையில் நீதி வழங்கப்படுவது அல்ல. அது வாங்கப்படுவது.
இதற்கு உதாரணமாக தமிழ் மக்களுக்கு எதிராக வழங்கிய தீர்ப்புகள் பல உள்ளன.
ஆனால் இப்போது கேள்வி என்னவெனில் தனது இளம் வயதிலேயே நீதியை விலைக்கு வாங்கி கொலைக் குற்றத்தில் இருந்து விடுதலையானவர் மகிந்த ராஜபக்ச.
அப்படிப்பட்டவர் 50 கோடி ரூபா கொடுத்து எம்.பி களை விலைக்கு வாங்கியதுபோல் ஒரு 500 கோடி கொடுத்து நீதியை வாங்க முடியவில்லையா?
ஆச்சரியமாக இருக்கிறது.
வெகு விரைவில் மகிந்த ராஜபக்ச தன் அனுபவத்தையும் பண செல்வாக்கையும் காட்டுவார் என்றே எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment