Thursday, December 27, 2018

தோழர் திருமாவிற்கு!

தோழர் திருமாவிற்கு!
என் பிணம்கூட காங்கிரசுடன் கூட்டு வைக்காது என்றீர்களே. இப்போது எப்படி ராகுல் காந்தியை பிரதமராக்க முன் வந்தீர்கள்?
நீங்கள் கூறியதை மறந்துவிட்டீர்களா? அல்லது நீங்கள் கூறியதை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா?
தன்னை பிராமணன் என்று கூறும் ராகுல்காந்தியை பிரதமராக்குவதற்கு எதற்கு அம்பேத்காரை படிக்க வேண்டும்?
கேவலம். திமுக தரும் 2 சீட்டுக்காக இப்படியெல்லாம் பேச வேண்டுமா?
இதன்மூலம் என்னத்தை சாதித்துவிட முடியும் என நம்புகிறீர்கள்?
குறைந்தபட்சம் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமையாவது மூட முடியும் என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா?

No comments:

Post a Comment