Thursday, December 27, 2018

•“தல” தலைமறைவு என்கிறார்களே, உண்மையா?

•“தல” தலைமறைவு என்கிறார்களே, உண்மையா?
சுவாமி நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தலைமறைவு என்கிறார்களே. உண்மையா?
பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்கிறார்கள்.
வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எங்கேதான் ஓடி ஒளிந்தாலும் மோடி தயவில் தப்ப முயன்றாலும் பாலியல் வல்லுறவு வழக்கில் சுவாமி சிறை கம்பி எண்ணப்போவது தவிர்க்க முடியாதது.
சுவாமி பிரேமானந்தாவின் கதிதான் சுவாமி நித்தியானந்தாவுக்கும் வரப் போகுது.

No comments:

Post a Comment