Thursday, December 27, 2018

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எந்த முயற்சியும் இல்லை

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எந்த முயற்சியும் இல்லை
காணாமல் போனோர் பிரச்சனையில் எந்த அக்கறையும் இல்லை.
இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றுவதில் எந்த அக்கறையும் இல்லை.
ஆனால் ரணில் பதவி போனால் உடனே நீதிமன்றம் செல்வார்
சம்பந்தர் அய்யா பதவி போனால் வழக்கு போடுவார்.
இவர் எப்பதான் தனக்கு வோட்டு போட்ட மக்களுக்காக பாடுபடப் போகிறார்?
அடுத்த தேர்தலில் எந்த முகத்துடன் வந்து மக்களிடம் வோட்டு கேட்கப் போகிறார்?

No comments:

Post a Comment