Saturday, December 21, 2019

காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றதே

காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றதே
மனிதன் மட்டும் கோழையாக தற்கொலை செய்கிறானே?
உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாமல் தற்கொலை செய்வதில்லை
அவையாவும் உயிர் பிரியும் இறுதிக் கணம்வரை போராடியே சாகின்றன
ஆனால் மனிதன் மட்டும் ஏன் கோழையாக தற்கொலை செய்ய வேண்டும்?
பெத்த பிள்ளைகளைக்கூட நஞ்சூட்டிக் கொல்ல எப்படித்தான் இந்த மனிதர்களுக்கு மனம் வருகிறது?
அதுவும் சயனைட் ஊட்டப்பட்ட தன் குழந்தைகள் துடிப்பதை பாருங்கள் என்று அந்த மனிதன் கூறுவதைக் கேட்கும்போது வலிக்கிறது
ஏனெனில் அவன் அதை என் மொழி தமிழ்மொழியில் அல்லவா கூறுகின்றான்.
வாழும் வரை போராட வேண்டும். இல்லை சாவது என்று முடிவு எடுத்துவிட்டால்
உங்கள் சாவுக்கு காரணமான ஒரு அரசியல் தலைவரையாவது கொன்றுவிட்டு சாவுங்கள்.
இப்படி ஒருவர் செய்தால் போதும். அப்புறம் எவருமே தற்கொலை செய்ய வேண்டிய நிலை வராது.

No comments:

Post a Comment