Saturday, December 21, 2019

இருவரும் ஈழத் தமிழ் பெண்கள்

இருவரும் ஈழத் தமிழ் பெண்கள்
அத்துடன் இருவரும் முன்னாள் போராளிகள்
ஒருவர் பெயர் - அகமொழி இன்னொருவர் பெயர் - சந்திரமதி.
போராட்டத்தில் இரண்டு கண்களையும் இழந்தவர்கள்
அதுமட்டுமல்ல ஒரு கையையும்கூட இழந்துள்ளார்கள்
ஆனாலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை
யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டதாரிப் பட்டமும் பெற்றுள்ளார்கள்.
தமிழ் இனம் மீண்டும் எழுந்து நிற்கும் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
வாழ்த்துகள் சகோதரிகளே!

No comments:

Post a Comment