Saturday, December 21, 2019

எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு

எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு ஒரு பூணையை மறித்துப்பார்.
அங்கு ஒரு புலியை நீ காண்பாய் - கவிஞர் இன்குலாப்
உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம்
ஒரு சிறிய தீப் பொறியில் இருந்துதானே ஆரம்பித்தது.
இந்திய அரசு தீப் பொறிகளை சீண்டிப் பார்க்கிறது.
பெரு நெருப்பில் பொசுங்கி அழியப் போகிறது.
தீப் பொறிகளின் ஒற்றை விரல் கூறும் தத்துவம் என்ன?
திருப்பி அடிக்காமல் தீர்வு இல்லை என்பதுதானே.

No comments:

Post a Comment