Saturday, December 21, 2019

இன்று பர்மா பிரதமர் ஆங் சன் சுகி அம்மையார்

•இன்று பர்மா பிரதமர் ஆங் சன் சுகி அம்மையார்
நாளை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சா?
ராங்கியா இனப் படுகொலைக்காக பர்மா நாட்டு பிரதமர் ஆங் சான் சுகி அம்மையார் சாவதேச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கம்பியா நாடு ராங்கியா இன மக்களுக்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இது ஈழத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தந்துள்ளது.
இங்கு நாம் இரண்டு விடயங்களை கண்டு கொள்ள வேண்டும்.
முதலாவது,, பர்மா பிரதமரை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவதை இந்திய செல்வாக்கினால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இரண்டாவது, நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறுவதற்கு சுமந்திரன்கள் ராங்கியா இன மக்களிடையே இல்லை.

No comments:

Post a Comment