Monday, December 30, 2019

நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை

நாம்
என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை
எமது எதிரியே தீர்மானிக்கிறான் !
இந்தியா ஜனநாக நாடு என்கிறார்கள்
இங்கு மக்கள் அகிம்சை வழியில் போராட முடியும் என்கிறார்கள்
ஆனால் அகிம்சை வழியில் போராடிய 15 மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்கள்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
என்றுமில்லாதவாறு தனது சொந்த மக்களையே இந்திய அரசு ஈவு இரக்கமின்றி கொல்கிறது.
அரச வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு மக்களின் போராட்டத்தை அடக்க அரசு முயல்கிறது.
சர்வாதிகாரி ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்
சர்வாதிகாரி முசோலினி மக்களால் கட்டி தொங்கவிடப்பட்டார்
இந்த வரலாற்றை மோடியும் அமித்ஷாவும் நினைவில் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment