Monday, December 30, 2019

மக்கள் வெள்ளத்தில் மூழ்கிறார்கள்.

மக்கள் வெள்ளத்தில் மூழ்கிறார்கள்.
எமது அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.
மக்களை எப்படி காப்பாற்றுவது என்று அவர்கள் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள் என்று நம்புவோம்.
ஆனால் எமது புதிய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆம். இனி யாரும் சுவர்களில் பிரசுரம் ஒட்டக்கூடாது என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அட பிக்காலிப் பயலே. வெள்ளத்திற்கும் பிரசுரம் ஒட்டாமல் விடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுவிடாதீர்கள்.
ஏனெனில் இதுதான் இப்ப இலங்கை அரசியல்.

No comments:

Post a Comment