Saturday, December 21, 2019

அரோகரா!

அரோகரா!
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லது - சம்பந்தர் ஐயா
மாவீரர்களின் தியாகங்களை மனதில் வைத்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் - சிறீதரன் எம்.பி
ஒரு கட்சியின் தலைவர் புலிகளை அழித்தது நல்லது என்கிறார். அதே கட்சியில் உள்ள இன்னொரு தலைவர் இறந்த புலிகளின் தியாகங்களை மனதில் வைத்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்கிறார்.
இப்போது தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?
குறிப்பு - அடேய்! தமிழ் மக்களை முட்டாள்கள் என்று தேவையானால் நினையுங்கள். ஆனால் மூளையே இல்லாதவர்கள் என்று நினையாதையுங்கடா. இது ரொம்ப ஓவரடா!

No comments:

Post a Comment