Saturday, December 21, 2019

ரோஜாப்பூ கொடுத்தால் பொலிஸ் அடிக்காது

ரோஜாப்பூ கொடுத்தால் பொலிஸ் அடிக்காது என்று நம்பும் இந்த டில்லி அப்பாவி மாணவிக்கு
தேசிய கீதம் பாடிய தமிழனுக்குதான் ஜல்லிக்கட்டில் முதல் அடியே விழுந்தது என்ற உண்மையை எப்படி புரிய வைப்பது?
பொலிஸ் என்பது அரசின் ஏவல் நாய். அதற்கு பூவும் தெரியாது. தேசிய கீதமும் புரியாது.
தேவையானால் கல்லு கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
ஆனால் கல்லு கிடைத்தவுடன் அடித்து விரட்டுங்கள். அதுவே நாய்களுக்கான உரிய பதில் ஆகும்.

No comments:

Post a Comment