Saturday, December 21, 2019

பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை

பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை
அது எப்போதும் அரசின் வன்முறைக் கருவியே.
பொலிசும் அதன் கையில் இருக்கும் துப்பாக்கியும் இல்லையேல்
எந்த அரசும் ஒரு நிமிடம்கூட ஆட்சியில் இருந்திட முடியாது
எனவே துப்பாக்கி குழாயில் இருந்தே அதிகாரம் பிறக்கிறது என்ற உண்மையை உணர்வதோடு
அந்த துப்பாக்கியையும் அதன் வழியே பிறக்கும் அதிகாரத்தையும் கைப்பற்றாதவரை
அடிமைத்தனத்தில் இருந்து விடுபட முடியாது என்பதை மக்கள் உணர்ந்திட வேண்டும்.

No comments:

Post a Comment