Monday, January 31, 2022

தீர்வு 13 ஐ கேட்டு

தீர்வு 13 ஐ கேட்டு இந்தியாவுக்கு கடிதம் எழுதியவர்களுக்கு மக்கள் திரண்டு தகுந்த பதில் அளித்துள்ளார்கள். மக்கள் இவர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் சேர்த்தே பதில் அளித்துள்ளார்கள். இனியாவது இந்த தலைவர்களும் இந்தியாவும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment