Monday, January 31, 2022

இருவரும் பெண்கள்.

இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்கள். ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவும் வழங்கப்படவில்லை ஏனெனில் பாடல் பாடியவர் சிங்களவர். தங்கப்பதக்கம் பெற்றவர் தமிழர். இப்படி எல்லாவற்றிலும் இனவாதம் பார்க்கும் நாட்டில் தமிழர் எப்படி சேர்ந்து வாழ முடியும்?

No comments:

Post a Comment