Monday, January 31, 2022

இதுவரை இந்தியா தீர்வு

இதுவரை இந்தியா தீர்வு பெற்று தரும் என்று கூறிவந்தவர் இப்போது சர்வதேச தலையீடுதான் தீர்வுக்கு ஒரே வழி என்கிறார். மக்களை திரட்டி போராடித்தான் தீர்வு பெற வேண்டும் என்பதை இவர் எப்போது உணரப் போகிறார்? தீர்வு என்பது நமது உரிமை. இரந்து கேட்பதற்கு அது பிச்சை அல்ல. அது போராடிப் பெறுவது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்த பின்பும் அரசின் தயவில் சொகுசு பங்களாக்களையும் சலுகைகளையும் அனுபவிப்பவர் எந்த முகத்துடன் அரசை எதிர்த்து போராட முடியும்?

No comments:

Post a Comment