Monday, January 31, 2022

இவர் சிங்கள இனத்தவர்.

இவர் சிங்கள இனத்தவர். தன் கணவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடந்த 12 ஆண்டுகளாக தேடி வருகிறார். இதுவரை அவருக்கு நீதி கிடைக்காமையால் இன்று கோவிலில் தன் முடியை காணிக்கை கொடுத்து கடவுளிடம் வேண்டியுள்ளார். இங்கு எனது கேள்வி என்னவெனில் ஒரு சிங்களவருக்கே இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றால் சிங்கள அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?

No comments:

Post a Comment