Monday, January 31, 2022

பாகிஸ்தானில் அண்மையில்

பாகிஸ்தானில் அண்மையில் சிங்களவரை எரித்துக்கொன்ற கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸதான் பிரதமர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். கொல்லப்பட்ட சிங்களவரின் குடும்பத்திற்கு பலகோடி ரூபா பணம் வழங்கியுள்ளார். ஆனால், 1956ல் தார் பீப்பாவிற்குள் போட்டு எரித்து கொல்லப்பட்ட தமிழ் ஐயருக்கு சிங்கள அரசு வழங்கிய நீதி என்ன? 1977, 1983 ல் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்களுக்கு சிங்கள அரசு இதுவரை வழங்கியது என்ன?

No comments:

Post a Comment