Monday, January 31, 2022

கடவுள் என்னும் முதலாளி

•கடவுள் என்னும் முதலாளி கண்டாவளையில் கண்டெடுத்த விவசாயி ஒரு விவசாயியாக எதை அறுவடை செய்ய விரும்பினாரோ அதை அவர் நன்றாக விதைத்தார். ஆனால் ஒரு அரசியல்வாதியாக தீர்வை பெற அவர் எதனையும் விதைக்க தவறிவிட்டார். அவர் விதைத்தது அவருக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்திருக்கும். ஆனால் அவரை தெரிவு செய்து அனுப்பிய தமிழ் மக்களுக்கு என்ன கொடுக்கப்போகிறார்? பொங்கல்பானையும் தேங்காயும்தானா?

No comments:

Post a Comment