Monday, January 31, 2022

இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும்

இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் மனம் இரங்கியதால் 75 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த இரண்டு சகோதரர்கள் ஒருவரை ஒருவர் கடந்த 10ம் திகதி சந்திக்க முடிந்திருக்கிறது. 39 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் ஈழ தமிழ அகதிகள் தம் உறவுகளை சந்திக்க இலங்கை அரசும் இந்திய அரசும் எப்போது மனம் இரங்கப்போகின்றன?

No comments:

Post a Comment