Monday, January 31, 2022

இதுவரை,

இதுவரை, சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுமாறு ஒன்றாக வந்து கேட்காதவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்குமாறு ஒன்றாக வந்து கேட்காதவர்கள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு ஒன்றாக வந்து கேட்காதவர்கள் ஏன் தேர்தலில்கூட ஒன்றாக வந்து கேட்காதவர்கள் இப்போது ஒன்றாக வந்து கேட்கிறார்கள் கஜேந்திரகுமார் போராட்டத்தில் பங்கு பற்ற வேண்டாம் என்று. என்னே கொடுமை இது? இவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள்.

No comments:

Post a Comment