Monday, January 31, 2022

இந்தியாவை பயன்படுத்த முடியுமா?

•இந்தியாவை பயன்படுத்த முடியுமா? தன் தந்தை தர்மலிங்கம் எம.பி யை இந்திய உளவு அமைப்பே டெலோ மூலம் கொலை செய்வித்தது என்று தெரிந்தும்கூட இந்தியாவை பயன்படுத்துகிறோம் என்று சித்தார்த்தன் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. “நாங்கள் இந்தியாவை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது” என்று EPRLF தலைவர் பத்மநாபா கூறியதை சித்தார்த்தன் எப்போது உணரப்போகிறார்? 1983முதல் இந்தியாவை பயன்படுத்துவதாக தமிழ் தலைவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்தியா அவர்களை பயன்படுத்தி தனது நலன்களை சாதித்துக்கொள்கிறது என்பதே உண்மை.

No comments:

Post a Comment