Monday, January 31, 2022

திக 1944 ல் தொடங்கப்படுகிறது.

திக 1944 ல் தொடங்கப்படுகிறது. திமுக 1949 ல் தொடங்கப்படுகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1938 ல் ஈழத்து சிவானந்த அடிகளால் தொடங்கப்படுகிறது. ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து இன்றுவரை பதவியை அனுபவிக்கும் திமுக உடன்பிறப்புகள் கூறுகிறார்கள் “ ஈழத்து அகதிநாயே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு “ என்று . என்னே கொடுமை இது தமிழனுக்கு?

No comments:

Post a Comment